Wednesday, November 9, 2011

'இங்கு நீதியுமில்லை; நேர்மையுமில்லை;யாருக்கும் மனசாட்சியுமில்லை!'- அற்புதம் அம்மாள்:நேர்காணல்

அற்புதம்மாளுடனான இந்த நேர்காணலில், அவர்களது குடும்பம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு கட்சியின் தலைமை அவர்களை எவ்வாறு கைவிட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள்  முக்கியமானது.
இது ஏதோ அந்தக் கட்சியில் மட்டும் நடந்துவிடுவதில்லை. ஏறக்குறைய எல்லா அரசியற் தலைமைகளும் இவ்வாறேயுள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டெனலாம். Read More here 'இங்கு நீதியுமில்லை; நேர்மையுமில்லை;யாருக்கும் மனசாட்சியுமில்லை!'- அற்புதம் அம்மாள்:நேர்காணல்

No comments: