வரும்
27ந் திகதி ஞாயிற்றுக் கிழமை திருப்பூரில் நடைபெறவுள்ள 'டாலர்நகரம்'
புத்தக அறிமுகவிழாவில், வலைப்பதிவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகத்
தெரிவித்திருக்கின்றனர்.'டாலர் நகரம்' தொடரை எழுதியுள்ள ஜோதிஜி, இணையத்தில், மிக நல்ல பதிவுகளை எழுதிய சிறந்த வலைப்பதிவராக அறியப்பட்டவர். வலைப்பதிவுலகில் இவரது நட்புவட்டம் மிகச் சிறப்பானதும், விரிவானதுமாகும். இவ் விழாவில் திருப்பூர், மற்றும் திருப்புரைச் சூழவுள்ள வலைப் பதிவர்கள் தொடர்பான, ஒரு அறிமுக விபரப் புத்தகமொன்றினையும் வெளியிடுவதற்கான முயற்சிகள் ஜோதிஜியால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment