Thursday, February 12, 2009

இலங்கைக்கு வெளியே ஈழம் உருவாகுதல் சாத்தியமா..?

தமிழீழக் கோரிக்கை , இன்று ஈழத் தமிழ் மக்களுக்குமப்பால் மேலும் பல இடங்களிலும் பேசப்படுகின்ற விடயமாகவுள்ளது. அரசியல் உயர்பீடங்களிலிருந்து இணையக் குழுமங்கள் வரை உரையாடப்படுகின்றன. இந்த உரையாடல்களில் பேசப்படும் விடயங்கள் பல ஈழத்தமிழர்களுக்கு ஏற்புடையதாகவும் , எதிரானதாகவும் இருந்து வருகின்றன. சில கருத்துக்கள் புதிய சிந்தனையாகவும், இன்னும் சில கருத்துக்கள் ஈழப்பிரச்சினை தொடங்கிய காலந்தொட்டுக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன கருத்துக்களாகவும் இருக்கின்றன. இதைவிட வேறு சிலகருத்துக்கள் பல உள் நோக்கம் கொண்டவையாகவும் இருக்கின்றன.

மன்றத்தில் உரையாட

No comments: