Thursday, February 12, 2009

ஐ.நா. சபையின் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளிப்பு




சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா சபை அலுவலகத்துக்கு முன்பாக, ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்திரப்பதாகச் சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவில் தொடர்ச்சியாக ஈழத் தமிழ் மக்கள் மேல் நடத்தபட்டுவரும் இனப்படுகொலைகளைக் ஐ.நா சபை முதல், அனைத்துலகமும் கண்டும் காணாதிருக்கும் நிலையைக் கண்டித்தே அவர் தீக்குளித்திருப்பதாக அறியப்படுகிறது.

1 comment: