Friday, February 13, 2009

விடுதலையெனும் பெயரில் சிறைப்படுத்தப்படும் வன்னி மக்கள்



வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு வரும் தமிழ்மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பதாக சிறிலங்கா அரசால் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் தற்போது இவ் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கபட்டிருக்கும் தமிழ் மக்களை, 'நலன்புரி முகாம்கள்' எனும் பெயரில் நீண்ட காலத்துக்குச் தனிமைச்சிறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதாக அறிய முடிகிறது. இந்நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு உதவிகள் கோரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

மேலும் செய்திகளுக்கு

No comments: