Wednesday, March 11, 2009

சீமான் நெல்லையில் ஆற்றிய எழுச்சி உரை (வீடியோ)


தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருக்கும், இயக்குனர், தமிழுணர்வாளர் சீமான் காவற்துறையிடம் தாமாகச் சரணடைவதற்கு முன்னதாக நெல்லையில் மாபெரும் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய எழுச்சி உரையின் பகுதிகள்

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

இருப்பாய் தமிழா! நெருப்பாய்!....