Thursday, March 12, 2009

வை.கோவும், பிரபாகரனும் வன்னியில் சந்தித்த போது..

அன்மையில் வன்னிக் களமுனையில், தமிழகத்தின் முக்கிய அரசியற்கட்சித் தலைவர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகப் சிறிலங்கா படைதரப்பின் தகவல்களினடிப்படையில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.

குறிப்பாக மதிமுக பொதுச் செயலர் வை.கோ அவர்களும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் நின்றெடுத்த படத்தினையும் வெளியிட்டிருந்தார்கள். இது எதோ சிறிலங்காப்படைகள் தற்போது, தாம் புதிதாகக் கண்டுபிடித்த செய்தியாகப் பரப்புரை செய்தார்கள். Link


முழு வீடியோ இணைப்பு இங்கே

2 comments:

Anonymous said...

super

Anonymous said...

இவ்வளவு நடந்திருக்கா