Friday, March 20, 2009

'வணங்கா மண்' கப்பலுக்கான உணவுப் பொருட்களை பெரும் உற்சாகத்துடன் வழங்கும் பிரித்தானியா மக்கள்

தாயகத்தில் வாழும் ஈழத்தமிழமக்களின் நல வாழ்வை, சர்வதேச சமூகம் கண்டுகொள்ளா நிலையில் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழமக்கள் தமது கடமையெனக் கருதி, வன்னியி நிலம் வாழ் மக்களுக்கான உணவப் பொருட்கள், மருத்துவப் பொரட்கள் என்பனவற்றை, கப்பல் மூலம் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மிகத்துரிதமாக பிரிர்தானியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும்

No comments: