Thursday, March 19, 2009

பிரித்தானியத் தொலைக்காட்சியில் சிறிலங்காப் பிரச்சனை குறித்த கருத்தியல் விவாதம்.

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக, பிரித்தானியாவின் PressTV தொலைக்காட்சியின் Forum நிகழ்ச்சியில் பேசப்பட்டிருக்கிறது. பல்வேறு பிரச்சனைகள் குறித்த கருத்தியல் விவாதமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 10ந் திகதி நடைபெற்ற Forum நிகழ்ச்சியிலே இவ்விவாதம் நடைபெற்றிருக்கிறது. அதனைக் கீழே காணலாம். Jeremy Corbyn தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில்,

Douglas Wickramaratne
Nominee Srilankan Embassy London

Suren Surendiran
Spokesman, British Tamil Forum

Robert Evans
Labour Mep

Lord Nasby
Conservative Peer ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சியைக் காண இணைப்பை அழுத்துங்கள்

1 comment:

ராஜ நடராஜன் said...

அறியத்தந்தமைக்கு நன்றி.புலம்பெயர் மக்களின் ஒற்றுமையும்,மேற்கத்திய நாடுகளின் ஊடக வெளிச்சமே இலங்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.தமிழக எழுச்சி குண்டுச் சட்டி குதிரையாகும் படி அரசியல் பூந்து விளையாடிருச்சு.