Sunday, March 29, 2009

வணங்கா மண் ( வன்னிக்கு இலண்டனிலிருந்து உதவிக் கப்பல்)


வணங்கா மண். வன்னியில் மனிதப் பேரவலத்தக்குள் சிக்குண்டிருக்கும் ஈழத் தமிழ்மக்களுக்கு, மனிதாய உதவிகள் சுமந்து, பிரித்தானியாவில் இருந்து வன்னி நிலம் நோக்கிச் செல்லவிருக்கும் உதவிக்கப்பலுக்கு உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்மக்கள் உதவி வருகின்றார்கள்.

இந்தச் செயற்திட்டம் குறித்து அதன் அமைப்பாளர்களில் ஒருவரான வைத்தியர் திரு: மூர்த்தி அவர்களுடனான சந்திப்பு
ஒலி,ஒளி வடிவங்களில் காண்க

No comments: