
தன்னிச்சையாகத் தானே அறிவித்த புத்தாண்டுகாலப் போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று அதி காலைமுதல் அதி உச்ச தாக்குதலைப் பாதுகாப்பு வலயத்தினுள் பாவித்தவண்ணம் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சிறிலங்காப் படைகள் உள் நுழைய முனைவதாக வன்னியிலிருந்து சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் போராளிகள் மறைந்திருப்பதாக் கூறிக்கொண்டு நிராயுதபாணிகளான மக்கள் மீது போர் தொடுத்து மாபெரும் இன அழிப்பொன்றினை சிறிலங்கா அரசு முன்னெடுத்திருப்பதாகத் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment