Wednesday, April 22, 2009

அப்பாவி மக்கள் மீது அரச படைகள் எறிகணைத் தாக்குதல் - பிபிசிக்கு விடுதலைப்புலிகள்

பாதுகாப்புவலயத்தில் உள்ள அப்பாவிப் பொது மக்கள் மீது அரச படைகள் எறிகணைத் தாக்குதலை மேற்கொள்கின்றன என பிபிசி க்கு விடுதலைப்புலிகளின் ஊடகப் பேச்சாளர் திலீபன் பாதுகாப்பு வலயத்திற்குள் எறிகணைகள் விழுந்து வெடிக்கும் பகுதியிலிருந்து நேரடியான ஒலிவழிச் செவ்வியினை வழங்கியுள்ளார்.

அதே செவ்வியின் தொடர்ச்சியில் பிபிசியின் செய்தியாளர் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் இது குறித்துக் கேட்டபோது அரசபடைகள் எறிகணைவீச்சுக்கள் எதையும் செய்யவில்லை எனவும் தாங்கள் சிறு ஆயுதங்கள் மூலமே தாக்குதல் செய்வதாகவும், தெரிவிக்கின்றார்.

செவ்வியை நேரடியாகக் கேட்க

No comments: