Monday, April 20, 2009

இந்திய இராணுவ உதவிக்கு எதிரான வழக்கறிஞர் செவ்வி


அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், இலங்கையின் உள்நாட்டுயுத்தத்தில் இந்திய இராணுவ உதவி, மற்றும் பொருளாதார உதவி, இந்திய இராணுவ வீரர்களின் இழப்பு என்பன குறித்து வழக்கொன்றினைத் தாக்கல் செய்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் திரு: கருப்பன் அவர்களுடனான கானொளிச் செவ்வி.

1 comment:

ttpian said...

வழக்கம்போல் முக திடீர் பல்டி!
பிரபா நன்பன் இல்லையாம்!
அது சரி....சொக்கத்தங்கம்....நன்பன்,தமிழனுக்கு எப்படி நன்பனாக இருக்க முடியும்?