Friday, April 24, 2009

புலிகளின் தலைவரை கோட்டை விட்டது சிறிலங்கா கடற்படை?


விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சிறிலங்கா கடற்படை கோட்டை விட்டுவிட்டதாக, களத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.விடுதலை புலிகளின் கடல் நகர்வு குறித்து சிறிலங்கா இராணுவத்தலைமைக்கும், கடற்படைக்கும் இடையே முரண்பாடான தகவல்களும், கருத்து மோதல்களும் இடம்பெற்றுருப்பதாக கொழும்பு தகவல்கள் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தன. நீர் மூழ்கி கப்பல் மூலம் பிரபாகரன் நகர்வை மேற்கொண்டிருக்கலாம் எனவும்,
மேலும் வாசிக்க

1 comment:

Anonymous said...

Veryyy Good :)