Wednesday, April 29, 2009

தமிழக மக்களே சிந்தியுங்கள் ! - பரமேஸ்வரன்


ஈழத்தில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி, பிரித்தானியப் பாராளுமன்றத்தின் முன்னால் கடந்த 24 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வருகின்றார் இளைஞன் சுப்பிரமணியம் பரமேஸ்வரன். அவரது உடல்நிலை மெல்ல மெல்ல பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், நேற்று 23ம் நாள் மக்களிடம் இறுதி வேண்டுகோள் என உருக்கமான ஒரு வேண்டுகோளை சன்னமான குரலில் வெளிப்படுத்தினார்.

தன் புலன்கள் அடங்கிப்போகு முன் சுய சிந்தனையுடன் அந்த வேண்டு கோளை முன் வைப்பதாக் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க

No comments: