
யுத்த சூனிய பிரதேசத்தில், இன்னமும் 180,000 மக்கள் எஞ்சி இருப்பதாகவும், அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இராணுவத்தினரிடம் உள்ளதாகவும், வன்னிபிராந்திய படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ளஇராணுவத்தினரின் எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக இராணுவத்தினரின் 53,58 ஆம் படைப்பிரிவு தளபதிகளுடனும், 8 வது துரித நடவடிக்கை படைப்பிரிவின் தளபதியுடனும், வன்னி பிராந்திய படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நடாத்திய கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனை சிறீலங்கா தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி செய்திப்பிரிவும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment