Saturday, May 9, 2009

சிறிலங்காவிலிருந்து 'Channel 4' செய்தியாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்



சிறிலங்கா இடைத்தங்கல் முகாங்களிற்குள், நடக்கும் கொடுமைகள் பற்றி உலகின் கண்களுக்கு முதலில், நேரடி அனுபவங்களை உள்ளடக்கிய காட்சித்தொகுப்பின் மூலம் கொண்டு வந்த 'Channel 4' ஊடகவியலாளர்களின் விசாவினை, சிறிலங்கா அரசு இரத்து செய்துள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க

No comments: