Saturday, May 23, 2009

உலகெங்கும் தமிழ்மக்கள் மே22ல் கரிநாள் அனுட்டிப்பு


வன்னி நிலப்பரப்பில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இனப்படுகொலையில், மனிதப் பேரவலத்துக்குள் பலியான , பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை நினைவு கூரும் நாளாக மே 22ந்திகதியை புலம்பெயர் தமிழ்மக்கள் பிரகடனப்படுத்தியிருந்தார்கள்.

இந்த நாளில் உலகின் பல்வேறு நாடுகளிலும், தமிழ் மக்கள் மீது நடைபெற்ற வன்முறைகளுக்கெதரிரான கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையிலும், இப் பெருந்துயரில் பலியான தமிழ்மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணமும், கரிநாளாக அனுட்டிக்கப்பட்ட இந்நாளில், பல்வேறு நாடுகளிலும், படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களுக்கான அஞ்சலி வணக்க நிகழ்வுகளும், சிறிலங்கா அரசுக்கெதிரான கண்டனக் கவனயீர்ப்பு நிகழ்வுகளையும் மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக அந்தந்த நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள செய்திக்குறிப்புக்கள்:

மேலும் வாசிக்க

No comments: