Saturday, May 23, 2009

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை


உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் தனது சேவைக்காலத்தில் நிகழ்ந்த தவறுகளால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி மேலிட்டதன் காரணமாக தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி 'ரோ மூ ஹயுன்' (Roh Moo-hyun) இன்று(சனி) காலை 8.15a.m அளவில் தனது கிராமத்திலுள்ள மலையுச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இத்தகவல் அவரது சட்டத்தரணி 'மூன் ஜாயி'(Moon Jae) ஆல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க..

No comments: