Sunday, May 31, 2009

சீனாவில் கனியச்சுரங்க விபத்து 30 பேரைப் பலி கொண்டது


சனிக்கிழமை சீனாவின் தென்மேற்கு நகரமான சொங்க்கிங் இல் உள்ள நிலக்கீழ் எண்ணெய்ச் சுரங்கமொன்றில் கசிந்த விஷ வாயுவினால் 30 பேர் இதுவரை பலியானதுடன் 59 பேர் காயமடைந்துள்ளனர். எனினும் உள்ளே வெடிப்பு நிகழ முன்னர் இவர்கள் காப்பாற்றப் பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.காலை 11 மணியளவில் கியூஜியாங் பிரதேசத்தின் அன்வென் நகரிலுள்ள இந்த தொங்குவா கனியச் சுரங்கத்தில் விஷவாயு கசிந்து வெடிப்பு நிகழும் சமயத்தில்..

மேலும் படிக்க..

No comments: