Sunday, May 24, 2009

சீனா பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு அச்சுறுத்தலானது


இந்தியா மிகச்சிறிய அளவே 'பீஜிங்' இன் ஆயுதக் கொள்வனவை அறிந்து வைத்திருப்பதாகவும் இது சீனாவிடம் இருந்து பாகிஸ்தானைக் காட்டிலும் மிகப் பெரிய அச்சுறுத்தல் எனவும் நியூ டெல்லியில் இன்று(ஞாயிறு) பத்திரிகை ஒன்றிற்கு விமானப்படைத் தலைமை அதிகாரி(IAF Chief) பேட்டியளித்துள்ளார்.962 ம் ஆண்டு கிட்டத்தட்ட 3500Km நீளமான இமாலய எல்லைப்பகுதியின் சில பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்கு இரு நாடும் மோசமான யுத்தத்தை மேற்கொண்டன என்பதும் இரு தரப்புமே எதிரணி அதிக நிலப்பரப்பை ஆக்கிரமித்திருப்பதாக ஒருவரும் இல்லாத சூனியப் பிரதேசத்தைச் சுட்டிக்காடின என்பதும்..

மேலும் வாசிக்க...

No comments: