Monday, May 25, 2009

எயிட்ஸ் நோய்த்தடுப்பு மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டது


இன்றைய உலகின் தடுப்பு மருந்தே இல்லாத ஆட்கொல்லி நோய்களில் முதலிடத்தில் இருப்பது எயிட்ஸ் என்னும் தொற்று நோயாகும்.

குருதி மூலம் பரவக்கூடிய இந்நோய்,உடலின் பாலுறுப்புக்கள், மூக்கு,காது,வாய்,குதம் போன்ற பாகங்களுடனான நேரடித் தொடர்பில் தொற்றுவதன் மூலமும் உடலிலுள்ள பாயங்கள் மூலமும் பரவுகின்றது. 2007ம் ஆண்டுக் கணிப்பின் படி 33.2 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 330 000 சிறுவர்கள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இதனால் இறந்துள்ளனர். இதில் மூன்றில் ஒரு பகுதி ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியின் கீழ் வாழும் மக்கள் ஆவர்.

மேலும் படிக்க...

No comments: