
கடந்த இரு நாட்களாக வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த புயல் நேற்று காலை கல்கத்தா நகரைத் தாக்கி நிலைகுலையச் செய்தது.'அயிலா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சைக்கிளோன் புயல் காரணமாக வெள்ளத்தினாலும் புயலினாலும்(60 mph) வங்காளதேசத்தில் மட்டும் 5 லட்சம் மக்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர்.கல்கத்தாவில் 7 பேர் கொல்லப்பட்டும் 500 மரங்கள் சரிந்தும் போக்குவரத்து முக்கிய சாலைகளில் ஆங்காங்கே ஸ்தம்பித்துள்ளது. மின்கம்பங்கள் அறுந்து தொங்குவதால் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களும், வியாபார ஸ்தாபனங்களும் கட்டாயமாக மூடப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment