
ஸ்வாட் பள்ளத்தாக்கின் முக்கிய வர்த்தக நகரமான 'மிங்கோரா' இன் முக்கிய பகுதிகளை பாகிஸ்தானிய இராணுவம் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் பெரும் அவதிகளுக்குள்ளாகி வருகின்றனர். கிட்டதட்ட 375 000 மக்களுக்கான வீடுகளைக் கொண்ட அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளத் திரும்புமாறு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ள வேளையில் அவர்கள் வசம் போதிய உணவும்,குடிநீருமின்றி இன்னமும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.(இதுவரை ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்து இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை UN அறிக்கைப்படி கிட்டத்தட்ட 24 லட்சம்)
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment