Sunday, May 17, 2009

சூயஸ் கால்வாய் தாண்டி செங்கடலால் வன்னிநோக்கி விரைகிறது 'வணங்காமன் '


யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்காகன அத்தியாவசிய பொருட்களுடன் புறப்பட்ட 'வணங்கா மண்' - கருணைத்திட்ட நடவடிக்கை கப்பல், சுயெஸ் கால்வாயை கடந்து சிறிலங்காவை நோக்கிய தனது பயணத்தை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸின் Fos-Surp-Mer எனப்படும் இடத்தில் இருந்து தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்த இக்கப்பல் தற்போது தனது பயணத்தின் இராண்டாங் கட்டத்தில் முன்னேறுகிறது.

No comments: