Sunday, May 17, 2009

பிரபாகரன் வாழ்வும் வதந்தியும்


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து நேற்று தமிழகத்தில் பரவலாக ஒரு வதந்தி எழுந்தது. சிறிலங்கா இராணுவதரப்பை மேற்கோள் காட்டி சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அப்படியான செய்திகள் எதையும் வெளியிடவில்லை எனவும், உறுதிப்படுத்தப்படாத சந்தேகங்களினடிப்படையில் சில உடலங்கள் தம்மிடம் கிடைத்துள்ளதாகவும், சொல்லித் தப்பித்துக் கொண்டது சிறிலங்கா இராணுவ தரப்பு. ஆனால் இந்தச் செய்தி இராணுவதரப்பினால் கசியவிடப்பட்டு, சிங்கள இணையத்தளங்களினால் பரப்பரை செய்யபட்டே வெளியில் வந்திருந்தது.

தொடர்ந்து வாசிக்க

No comments: