Friday, May 15, 2009

தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் மீதும் இராணுவம் துப்பாக்கிச் சூடு, பலர் பலி


வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று காலை முதல் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் கனரக ஆயுதங்கள் சகிதம் இனவழிப்புத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

No comments: