Friday, May 15, 2009

காகிதக் கணைகளும் கலைந்து போகும் நம்பிக்கைகளும்.


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தியாவின் - பொது உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் [PEOPLE’S UNION FOR CIVIL LIBERTIES - PUCL] கொலைக் களமாகிவிட்ட - வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்ட - இலங்கையின் போர்ப் பிரதேசத்தில் இடம்பெறும் போர்க் குற்றங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளதாகிய செய்தி 15.05.09ல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

No comments: