Tuesday, May 5, 2009

சோனியாகாந்தி பிரச்சார மேடையில் கலைஞர் ..?


இன்று தமிழக்திலும், புதுவையிலும், திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய, புதுடில்லியிலிருந்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சென்னைக்கு வருகின்றார். முற்பகலில் டில்லியிலிருந்து விமான மூலம் சென்னைக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், புதுவைக்குச் செல்கின்றார் , பிற்பகலில் புதுவையில் நடைபெறும் தேர்தற் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பின், மீண்டும் சென்னை வந்து , மாலை யில், சென்னைத் தீவுத்திடலில் நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

2 comments:

www.mdmkonline.com said...

http://www.mdmkonline.com/news/latest/sonia-meeting-cancelled-in-chennai.html

கூட்டுக் கொள்ளை அடித்தோம் ! கூடி (ஈழக்) கொலை செய்தோம் !

சோனியா :
கூட்டுக் கொள்ளை அடித்தோம் ! கூடி (ஈழக்) கொலை செய்தோம் !

மக்களை நாம் சேர்ந்தே சந்திப்போம் ! நான் மட்டும் மக்களை சந்தித்து செருப்படிவாங்கவேண்டும் நீங்க ஆஸ்பத்திரியில் எ சி ரூமில் அதை டி வி ல பாக்கணுமா?

எந்த ஊரு ஞாயம் இது ?

-----
செய்தி இங்கே:


சென்னை : சோனியாவின் சென்னை பிரசாரம் ரத்து செய்யபட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவின் சென்னை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதை காங்.., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் , தி.மு.க., அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் தெரிவித்துள்ளனர்.

-தோழர்
www.mdmkonline.com

Anonymous said...

அம்மா இப்படியாயிடுச்சே!

ஓ கோ!உங்களுக்குத் தமிழ் நஹி மாலுமா?
அதனால இப்படித் த்மிழினத்தை அழிச்சா தமிழ் நாட்டுப் பக்கமே வரமுடியாது!