Sunday, May 31, 2009

இனவெறித் தாக்குதலுக்கு எதிராக மெல்பேர்னில் மாணவர் பேரணி




கடந்த ஞாயிறன்று அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்திய மாணவரான 25 வயதுடைய சரவணகுமாரை இனவெறி காரணமாக ஸ்க்ரூ டிரைவரில் கொடூரமாகத் தாக்கிக் காயப்படுத்திய சம்பவத்தை அடுத்து கொதிப்படைந்த இந்திய மாணவர்கள் இது போன்று முன்னரும் நிகழ்ந்துள்ள பல இனவெறித் தாக்குதல்களையும் கண்டித்து மாபெரும் அமைதிப் பேரணியை இன்று மெல்பேர்னில் நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

No comments: