Monday, May 18, 2009

இந்தியாவின் அனுசரனையில் அரசியல் தீர்வு காண விடுதலைப்புலிகள் விருப்பம்.


இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பூகோள முக்கியத்துவம் சார்நிலையில் முதன்மைபெறும் இந்தியாவுடன் இணைந்து, ஈழத்தமிழ்மக்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண விடுதலைப்புலிகள் விரும்புகின்றார்களென விடுதலைப்புலிகளின் சர்வதேச ராஜரீகத் தொடர்பாளர் பத்மநாதன் தெரிவித்துள்ளார். 'தமிழ்நெற்' இணையத்தளத்துக்கு இன்று அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இச் செவ்வியில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் சாராம்சத் தொகுப்பினைச் சுருக்கமாகத் தருகின்றோம்.
தொடர்ந்து வாசிக்க

No comments: