Monday, May 18, 2009

பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார் - விடுதலைப்புலிகள்.


தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக விடுதலைப்புலிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் விடுதலைப்புலிகளின் தலைவரை பிடித்துவிட்டோம், தப்பிச் செல்கையில் சுடப்பட்டார் என பல்வேறு ஊகங்களினடிப்படையிலான செய்திகளை, அரசு சார் ஊடகங்களின் வாயிலாகப் பரப்புரை செய்தது. இதனால் தமிழமக்கள் அனைவரது மத்தியிலும், துயரம் குடிகொண்டது.
தொடர்ந்து வாசிக்க

No comments: