இறுதி மணித்தியாலங்கள் எண்ணப்படுவதாக வன்னியிலிருந்து சூசை
பாதுகாப்புவலயத்தில் மிகப்பெரும் பாரிய மனித இனப்படுகொலை நடைபெறும் இறுதி மணித்தியாலங்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன என தமிழீழ விடுதலை புலிகளின் கடற்படை தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.
மேலும் ஓடியோ இணைப்பு
No comments:
Post a Comment