Sunday, June 21, 2009

பருவ நிலை மாற்றம் காரணமாக 300 000 பேர் ஒரு வருடத்தில் இறக்கின்றனர்.


ஐ.நா வின் முன்னாள் செயலாளர் கோபி ஆனந்த் முன்னெடுத்த புதிய ஆய்வொன்றின் படி பருவ நிலை மாற்றம் காரணமாக ஒரு வருடத்தில் 300 000 பேர் மரணமடைவதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இம்மாற்றங்களால் 125 பில்லியன் டாலர் பொருளாதார நட்டமும் ஏற்படுவதாக சொல்லப்படுகின்றது..

மேலும் வாசிக்க..

No comments: