Sunday, June 21, 2009

ICC Twenty20, இறுதிப் போட்டியில் மண்ணை கவ்வியது சிறிலங்கா!


சிறிலங்கா பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற, ICC யின் 20twenty உலக கிண்ண போட்டிகளின் இறுதிப்போட்டியில், சிறிலங்கா மண்ணை கவ்வியுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள், டில்ஷான், சனத் ஜெயசூர்ய இரண்டு பேருமே குறைவான ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வாசிக்க

No comments: