
ஈராக்கின் பக்தாத்திற்கு அண்மையிலுள்ள ஷைட்டி முஸ்லிம்களின் நகரான அல் பத்தாவிலுள்ள மார்க்கெட் ஒன்றில் இன்று(ஜூன் 10) தற்கொலைதாரிகள் நடத்திய கார்க் குண்டுத் தாக்குதலில் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டும் மற்றும் 70 பேர் காயமடைந்தும் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ற போதும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது
மேலும் வாசிக்க..
No comments:
Post a Comment