Sunday, June 14, 2009

புலிகளின் மற்றுமொரு நீர் மூழ்கி கண்டுபிடிப்பு - பாதுகாப்புத் தரப்பு.

யுத்தம் நிறைவுற்ற நிலையில் , வன்னிப் பிரதேசத்தில் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டுவரும் பாதுகாப்புப் படையினர் புலிகளின் மற்றுமொரு நீர்மூழ்கியைக் கண்டு பிடித்திருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு தெரிவித்திருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை முல்லைத்தீவு, வெள்ளை முள்ளி வாய்க்கால் பகுதியிலே இந் நீர் மூழ்கி கண்டு பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

தொடர்ந்து வாசிக்க

No comments: