Sunday, June 14, 2009

உலகை உலுக்கும் பன்றிக் காச்சல் பயங்கரம், தமிழகத்திலும் ?



மெக்சிக்கோ நாட்டில் உருவாகி, அமெரிக்க, ஐரோப்பியநாடுகளில், பரவி, தற்போது ஆசியநாடுகளை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது பன்றிக் காச்சல்.
H1N1 எனும் வைரஸ் கிருமிகள் மூலம் பரவும் இந்த வைரஸ் காச்சலின் அச்சுறுத்தல் தற்போது இந்தியாவிலும் ஏற்பபட்டுள்ளது. இதுவரையில் சுமார் பதினாறு பேர் இவ்வகை வைரஸ்தாக்கத்திற்குட்பட்ட நோயாளிகளாக இனங் காணப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்

தொடர்ந்து வாசிக்க

No comments: