Sunday, June 14, 2009

சீனாவில் டெரகொட்டா வீரர் படிமங்கள் மேலும் அகழ்வு


முதலாம் சாம்ராச்சியம் என்று சீனர்களால் அழைக்கப்படும் கி.மு 221 இல் சீனாவை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த யிங் செங் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் அரண்மனைப் பாதுகாவலராக பணிபுரிந்த டெரக்கொட்டா வீரர்களின் புதை படிமங்களின் அகழ்வு பலவருடங்களுக்குப் பின்னர் மறுபடியும் வடமேற்கு சீனாவின் சாங்க்சி மாகாணத்தின் தலைநகரான க்சியான் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் சனிக்கிழமை(ஜூன் 13) பகல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...

No comments: