Wednesday, June 17, 2009

கெளரவ நீதிபதியாக இந்தியர் - ஆஸ்திரேலிய அரசு நியமனம்



இந்திய மாணவர்களுக்கெதிரான இனவெறித் தாக்குதல்கள் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியாவில், கெளரவ நீதிபதியாக இந்தியர் ஒருவரை ஆஸ்திரேலிய அரசு நியமித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்திலேயே இந்நியமனம் நடைபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவில், 83ம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வரும், மோதி விசா என்பவரே இவ்வாறு கெளரவ நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த, மோதி விசா 65 வயதுடையவர்.

தொடர்ந்து வாசிக்க

No comments: