Wednesday, June 17, 2009

சமாதானத்தின் பாதை வட கொரியாவுக்குத் திறந்தே இருக்கின்றது - ஒபாமா


வடகொரியாவின் அணுசக்தி இலட்சியங்களை எட்ட அனுமதிப்பானது ஆசியாவின் சமவலுவை குலைப்பதுடன் உலகிற்கே அச்சுறுத்தலாக அமையும் என அதிபர் ஒபாமா தென்கொரிய அதிபர் லீ ம்யுங் பக் உடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். ஒபாமாவின் கருத்துக்களுடன் உடன்பட்ட லீ பின்னர் உரையாற்றும் போது சமீபத்தில் வட கொரியாவில் சிறைப் பிடிக்கப்பட்ட அமெரிக்கப் பத்திரிகையாளர்களை வட கொரிய அரசு விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மேலும் வாசிக்க...

No comments: