Tuesday, June 30, 2009

இந்திய மாணவர்களை பகைக்க விரும்பாத அவுஸ்திரேலியா அரசு?


அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இனவெறித்தாக்குதல்கள் இன்னமும் குறைந்த பாடில்லை. நடாத்திய ஆர்ப்பாட்டங்கள், விடப்பட்ட அறிக்கைகள், வழங்கிய உறுதிமொழிகள் அனைத்தையும் தாண்டி வெல்கிறது, இவ் இனவெறி.

அவுஸ்திரேலியா பல்கலைக்கழகங்களில் மட்டும் 97 ஆயிரம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். அண்மைக்காலமாக விக்டோரியா மாகாணத்திலேயே அதிகமாக இந்திய மாணவர்கள் இனவெறி தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதனால் அச்சமடைந்துள்ள அங்குள்ள இந்திய மாணவர்கள் 'இந்தியாவில் இருந்து யாரும் அவுஸ்திரேலியாவுக்கு படிக்க வர வேண்டாம்' என தமது இந்திய நண்பர்களுக்கு எச்சரிக்க தொடங்கியிருக்கின்றனர்.

தொடர்ந்து வாசிக்க..

No comments: