Wednesday, July 1, 2009

சிறிலங்கா மீது எந்தவொரு நாடோ, தனிநபரோ விசாரணைகள் மேற்கொள்ள முடியும் - சிலி



கடந்த யுத்தத்தின் போது, தமிழ் மக்கள் அதிகளவாக கொல்லப்பட்டது, தொடர்பாக சிறிலங்கா அரசே முதற்கட்ட விசாரணைகளை நடத்த வேண்டும் என சிலி வலியுறுத்தியுள்ளது. சர்வதேச குற்றவில நீதிமன்றத்தில் புதிதாக இணைந்து கொண்ட நிலையில் இதனை தெரிவித்துள்ள சிலி, 'சிறிலங்கா அரசினால் அதனை செய்யமுடியாவிடின் விசாரணை தொடர்பாக எந்தவொரு அங்கத்துவ நாடோ, அல்லது எந்தவொரு தனி நபரோ விசாரணைக்கான கோரிக்கையை விடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க

நீயா..? நானா..? புதிய போட்டியாளர்கள்

1 comment:

TAMIL'S BLOOD IN SRILANKA said...

WHATEVER THE WAY THIS BUCHERY GOVT,POLITICIANS AND PEOPLES MUST BE HANG.
IQBAL