
இந்தியா குறித்து அமெரிக்க தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பு , இந்திய மட்டத்தில் பெரும் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தீவிரவாதிகளின் மிரட்டல் இருக்கிறது.ஆகவே இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செல்வது ஆபத்தானது. ஆதலால் அமெரிக்கர்கள் இந்திய நாட்டுக்கு செல்வதை தவிர்க்கவும். அந்த நாட்டில் வசிக்கும் அமெரிக்க மக்களும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அமெரிக்க தூதரகம் தனது இணைய தளத்தில் அவசர செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment