Tuesday, July 14, 2009

180 நாட்களில் மீளக் குடியேற்றுவதாக வாக்குறுதி அளிக்கவில்லை? - மகிந்த ராஜபக்ச


இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்கு எம்மிடம் உள்ள, 180 நாள் திட்டமானது இலக்கு மாத்திரமே, வாக்குறிதி அல்ல என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் 'ரைம்' சஞ்சிகைக்கு அளித்த பேட்டி ஒன்றின் போதே, ராஜபச்க இதனை தெரிவித்தார். இச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது

பிரபாகரனை நான் நேரில் பார்த்ததில்லை. அவர் சுடப்பட்டார் என்பது எமக்கு தெரியும். அவர் எப்படி சுடப்பட்டார் என்பது குறித்து நான் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அவரை நேரில் சந்தித்திருந்தால் ஏன் இந்த பைத்தியக்காரத்தனம் என கேட்டிருப்பேன். இதை விட நான் வேறு என்ன அவரிடம் கேட்க முடியும்?

தொடர்ந்து வாசிக்க...

No comments: