Wednesday, July 15, 2009

மூதூர் படுகொலைகளுக்கும், இராணுவத்துக்கும் தொடர்பில்லையாம்?


மூதூர் தொண்டு நிறுவனப்பணியாளர்கள் படுகொலை செய்யபப்ட்ட சம்பவத்துடன், தொடர்புடைய முழுமையான விசாரணை அறிக்கையை ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இப்படுகொலை சம்ப்வத்துக்கும், சிறிலங்கா இராணுவம் மற்றும் கடற்படையினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007 ஆகஸ்ட் 4 ம் திகதி, மூதூரில் இயங்கி வந்த அக்க்ஷன் எகென்ஸ்ட் ஹங்கர் (Action Again Hunger) என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சம்பவ தினத்தன்று மூதூர் மற்றும் அதனை சூழவுள்ல பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாகவும், அன்றைய தினம் காலையில் விடுதலைப்புலிகள்

தொடர்ந்து வாசிக்க...

No comments: