Wednesday, July 8, 2009

மேற்கு சீனாவில் தொடரும் பதற்றம் - ஜீ8 மாநாட்டில் கலந்து கொள்ளாமலே நாடு திரும்புகிறார் சீன அதிபர்


ஜீ8 நாடுகளின் மாநாட்டிற்காக இத்தாலி சென்றிருந்த சீன அதிபர் ஹு ஜிண்டோ, மாநாட்டில் கலந்து கொள்ளாமலேயே மீண்டும் பீஜிங் திரும்பியுள்ளார்.

மேற்கு சீனாவில் உய்குர் பழங்குடி முஸ்லீம் இனத்தவருக்கும், ஹான் இன சீனர்களுக்கும் இடையில் கிளர்ந்தெழுந்த இனமோதல் 154 உயிர்களை குடித்தும் இன்னும் அடங்காமல் பலிதீர்த்துக்கொள்ளும் வெறியில் கையில் ஆயுதங்களுடன், ஷிங்ஜியாங் மாநகரம் முழுவதும் திரிந்துகொண்டிருப்பதே, சீனப்பிரதமரின் திடீர் மீள் வருகைக்கு காரணம்.நேற்றிரவு தொடர்ந்த ஊரடங்கு சட்டம், அதிகாலை வீதிகளில் போடப்பட்டிருந்த பெரும் காவற்துறை குவிப்பு போன்றவற்றினால் ஷிங்ஜியாங் தலைநகர்

தொடர்ந்து வாசிக்க....

No comments: