Wednesday, July 8, 2009

ஜக்சனின் இறுதி நினைவாஞ்சலி


பொப் இசையின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கல் ஜக்சனின் இறுதிப்பிரியாவிடை, கோடிக்கணக்கான மக்கள் அஞ்சலியுடன் நேற்று நடைபெற்றது.கடந்த மாதம் 25 ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்த, ஜக்சனின் உடலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஸ்டேபில்ஸ் விளையாட்டு அரங்கம், மற்றும் ஒளிப்படக்கூடத்தில் நடந்த இறுதி நினைவஞ்சலியில் சுமார் 26,000 ரசிகர்கள் கலந்து கொண்டதுடன், ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக நினைவஞ்சலி நடந்த மையத்திற்கு வெளியேயும் காத்திருந்தனர்.

இனையத்தளம் மூலம் முதலில் தேர்வு செய்யப்பட்ட 8,500 பேருக்கும், விரும்பிய இன்னொரு ரசிகரையும் கூட்டிவர அனுமதி வழங்கப்பட்டது, ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை

தொடர்ந்து வாசிக்க....

No comments: