Tuesday, July 7, 2009

ஜக்சன் மண்ணில் - ரசிகர்கள் கண்ணீரில்


பொப் இசையுலகின் சக்கரவர்த்தி மைக்கல் ஜக்சனின் உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கு முன்னர் அவரது உடல் இரு முறை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஜாக்சன் போதை மருந்து உபயோகித்தரா என்பதை அறியவே இப்பரிசோதனை இடம்பெற்றது.

ஜக்சனின் இறுதிச்சடங்குள் நடாத்துவதற்கு தாமதம் அடைந்ததற்கும், இதுவே காரணம். இந்நிலையில் ஜக்சனின் மூளை மட்டும் தடவியல் பிரிவினர், மூளை நரம்பியல் நோய் ஆய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டு வந்தது. அவர் கடந்த காலத்தில் ஏதும் வேறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாரா அல்லது, போதை மருந்துகளேதும் உபயோகித்தாரா என்பதனை கண்டறியவே இவருடைய மூளை பிரத்தியேகமாக பரிசோதிக்கப்பட்டது.

தொடர்ந்து வாசிக்க...

No comments: