
ஜீ8 மாநாட்டிற்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களிடமும், இயற்கையை ஆர்வலர்களிடமும் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.பசுமை சமாதானத்தை (Greanpeace), விரும்பும் ஆர்வலர்கள், பிரான்ஸ் ஈபிள் கோபிரத்திற்கு முன்னாள், உள்ள சிய்னி நதிக்கரையில் 16 மீற்றர் அளவை கொண்ட காற்று நிரப்பப்பட்ட, மிதக்கும் பெரிய பனிப்பாறை வடிவிலான பலூன் ஒன்றை உருவாக்கி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். காலநிலை மாற்றம் கொண்டு வரும் பின் விளைவுகளை தடுக்க, ஜீ8 நாடுகள் தவறிவருவதாக குற்றம் சாட்டியே, இக்கவனயீர்ப்பை நிகழ்த்திவருகின்றனர்.
தொடர்ந்து வாசிக்க..
No comments:
Post a Comment